tamilkurinji.in tamilnadu news daily news from tamilkurinji.in http://www.tamilkurinji.in Thu, 23 May 2013 15:01:44 +0100 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.in logo http://www.tamilkurinji.in tamilnadu news feed provided by tamilkurinji.in. Click to visit. வேளாண்மை மேம்பாட்டுக்கு ரூ.984 கோடி ஒதுக்கீடு http://www.tamilkurinji.in/news_details.php?/வேளாண்மை/மேம்பாட்டுக்கு/ரூ.984/கோடி/ஒதுக்கீடு/&id=30148 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367895936j.jpg' align='left' height='75' />தமிழகம் முழுவதும் தரிசாக உள்ள 12,500 ஏக்கர் நிலங்களை விளை நிலங்கள் ஆக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் விளை நிலங்களில் முறையான நீர் tamilkurinji editor Tue, 07 May 2013 03:05:36 +0100 வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரம் http://www.tamilkurinji.in/news_details.php?/வெளுத்து/வாங்கிய/அக்னி/நட்சத்திரம்/&id=30139 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367729551veyil.jpg' align='left' height='75' />அக்னி நட்சத்திரம் வெயில் இன்று துவங்கியது. இதன் முதல் நாளிலேயே வேலூரில் வெப்பம் 107.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெப்பம் அதிகரித்து வருவதாக, விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், தொடர்ந்து மனிதகுலத்தின் அத்துமீறல்கள் tamilkurinji editor Sun, 05 May 2013 04:52:31 +0100 முன்னால் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/முன்னால்/அமைச்சர்/அன்புமணி/ராமதாஸ்/கைது/&id=30134 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367641218ramdoss.jpg' align='left' height='75' />முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வன்னியர் பெருவிழா நடத்தியது தொடர்பாக tamilkurinji editor Sat, 04 May 2013 04:20:19 +0100 கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா தீர்மானம்-சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது http://www.tamilkurinji.in/news_details.php?/கச்சத்தீவை/மீட்க/ஜெயலலிதா/தீர்மானம்-சட்டப்/பேரவையில்/ஒரு/மனதாக/நிறைவேறியது /&id=30132 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367638842jaya_blue.jpg' align='left' height='75' />கச்சத் தீவை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக tamilkurinji editor Sat, 04 May 2013 03:40:42 +0100 நீதிவிசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் : அன்புமணி‌ http://www.tamilkurinji.in/news_details.php?/நீதிவிசாரணைக்கு/உத்தரவிடும்/வரை/போராட்டம்/தொடரும்/:/அன்புமணி‌/&id=30127 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367464890anbumani.jpg' align='left' height='75' />மரக்காணம் கலவரம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிடும்வரை அறவழியில் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.மரக்காணம் கலவரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் திட்டமிட்டு நடத்தினர்.பாமகவினர் 2 பேர் tamilkurinji editor Thu, 02 May 2013 03:21:30 +0100 ராமதாஸ் கைது எதிரொலி : வன்முறையில் 5 பஸ்கள் எரிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/ராமதாஸ்/கைது/எதிரொலி/:/வன்முறையில்/5/பஸ்கள்/எரிப்பு/&id=30126 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367464414ramadass.jpg' align='left' height='75' />பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நடந்த வன்முறையில் 5 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 200 வாகனங்கள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு tamilkurinji editor Thu, 02 May 2013 03:13:34 +0100 உண்மை காதல் என்றும் தோற்காது : பள்ளி பருவ‌ காதலியை கைபிடித்த காதலன் http://www.tamilkurinji.in/news_details.php?/உண்மை/காதல்/என்றும்/தோற்காது/:/பள்ளி/பருவ‌/காதலியை/கைபிடித்த/காதலன்/&id=30122 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367404955lover.jpg' align='left' height='75' />நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச்செல்வதாக கூறி விட்டு சென்ற ரேஷ்மா tamilkurinji editor Wed, 01 May 2013 10:42:35 +0100 பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/பாமக/தலைவர்/டாக்டர்/ராமதாஸ்//கைது//&id=30113 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367377368ramadas.jpg' align='left' height='75' />விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்பட அக்கட்சியினர் 520 பேர் கைது செய்யப்பட்டனர்.மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது tamilkurinji editor Wed, 01 May 2013 03:02:48 +0100 வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் http://www.tamilkurinji.in/news_details.php?/வண்டலூரில்/புதிய/புறநகர்/பேருந்து/நிலையம்//&id=30112 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367337105Jayalalithaa_632632e.jpg' align='left' height='75' />கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்&nbsp; தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை tamilkurinji editor Tue, 30 Apr 2013 15:51:45 +0100 ஜாதி கலவரத்தை தூண்டினால் கடும் நடவடிக்கை : ஜெ பாய்ச்சல் http://www.tamilkurinji.in/news_details.php?/ஜாதி/கலவரத்தை/தூண்டினால்/கடும்/நடவடிக்கை/:/ஜெ/பாய்ச்சல்/&id=30093 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367250373jeyalalitha.jpg' align='left' height='75' />கடந்த 25-ம் தேதி இரவு மரக்காணம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர்25.4.2013 அன்று tamilkurinji editor Mon, 29 Apr 2013 15:46:14 +0100 உள்ளாடைக்குள் போதை பொருள் கடத்திய கில்லாடி பெண் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/உள்ளாடைக்குள்/போதை/பொருள்/கடத்திய/கில்லாடி/பெண்/கைது/&id=30081 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367560285arrested.jpg' align='left' height='75' />சென்னையில் இருந்து குவைத் செல்லவிருந்த பெண் ஒருவர் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கினார்.கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து குவைத் செல்ல ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது. tamilkurinji editor Mon, 29 Apr 2013 07:49:52 +0100 ஏழு மாதமாக பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்து மம்மியாக மாறிய நிதி நிறுவன அதிபர் http://www.tamilkurinji.in/news_details.php?/ஏழு/மாதமாக/பூட்டிய/வீட்டுக்குள்/பிணமாக/கிடந்து/மம்மியாக/மாறிய/நிதி/நிறுவன/அதிபர்/&id=30077 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367220301mummy.jpg' align='left' height='75' />வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 52). தங்க நகைகளின் பேரில் கடன் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சுமதி (வயது 44), tamilkurinji editor Mon, 29 Apr 2013 07:25:01 +0100 சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 4 பேர் பலி,8 பேர் படுகாயம் http://www.tamilkurinji.in/news_details.php?/சிவகாசி/பட்டாசு/ஆலையில்/வெடிவிபத்து/:/4/பேர்/பலி,8/பேர்/படுகாயம்/&id=30073 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367208528sivakasi.jpg' align='left' height='75' />விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில்&nbsp; ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள்&nbsp; உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.சிவகாசி அருகே நாரணாபுரத்தில் எஸ்.எஸ். விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான tamilkurinji editor Mon, 29 Apr 2013 04:08:48 +0100 தேர்வு முடிவுகள் : பிளஸ் 2வுக்கு மே9,பத்தாம் வகுப்புக்கு மே31 http://www.tamilkurinji.in/news_details.php?/தேர்வு/முடிவுகள்/:/பிளஸ்/2வுக்கு/மே9,பத்தாம்/வகுப்புக்கு/மே31/&id=30070 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367118885logo.jpg' align='left' height='75' />பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக tamilkurinji editor Sun, 28 Apr 2013 03:14:45 +0100 ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பலி http://www.tamilkurinji.in/news_details.php?/ஆழ்துளை/கிணற்றில்/தவறி/விழுந்த/குழந்தை/பலி/&id=30069 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367118544child.jpg' align='left' height='75' />போர்வெல் குழாய்க்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த, சிறுமி, 15 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியை சேர்ந்தவர் பாண்டி, 35. இவர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி tamilkurinji editor Sun, 28 Apr 2013 03:09:04 +0100 சென்னை போலீஸ் பவர் ஸ்டாரை கைது செய்தது http://www.tamilkurinji.in/news_details.php?/சென்னை/போலீஸ்/பவர்/ஸ்டாரை/கைது/செய்தது/&id=30055 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366963506powersatar.jpg' align='left' height='75' />ரூ.20 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு அவர் ஏமாற்றி விட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், வெள்ளிக்கிழமை இன்று காலை கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் tamilkurinji editor Fri, 26 Apr 2013 08:05:06 +0100 தமிழகத்தில் புதிதாக 56 துணை மின் நிலையங்கள் : ஜெ அறிவிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/தமிழகத்தில்/புதிதாக/56/துணை/மின்/நிலையங்கள்/:/ஜெ/அறிவிப்பு/&id=30051 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366948322jaya.jpg' align='left' height='75' />தமிழகத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் 56 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும் தென் மாநிலங்களுக்கு இடையே மின்சார பகிர்மாற்றத்துக்கு புதிய திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.ஜப்பான் சர்வதேச கூட்டுறவு tamilkurinji editor Fri, 26 Apr 2013 03:52:02 +0100 சென்னை-பெங்களுரு இரண்டு அடுக்கு ஏ.சி ரயில் சென்னையிருந்து புறப்பட்டது http://www.tamilkurinji.in/news_details.php?/சென்னை-பெங்களுரு/இரண்டு/அடுக்கு/ஏ.சி/ரயில்/சென்னையிருந்து/புறப்பட்டது/&id=30050 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366878563train.jpg' align='left' height='75' />சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 7.25 மணியளவில் இரண்டடுக்கு ஏசி ரயில் புறப்பட்டுச் சென்றது.இந்த இரண்டு அடுக்கு ஏ.சி.ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருப் பேட்டை, கிருஷ்ணராஜபுரம் மற்றும் பெங்களூர் கண்டோன்மென்ட் tamilkurinji editor Thu, 25 Apr 2013 08:29:23 +0100 பள்ளி மாணவியை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த ஆசிரியர் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/பள்ளி/மாணவியை/கட்டி/பிடித்து/முத்தம்/கொடுத்த/ஆசிரியர்/கைது/&id=30049 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366876367teacherkiss.jpg' align='left' height='75' />பள்ளியில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆசிரியர் திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வேங்கடத்தானூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துவருகிறார்கள். இங்கு அறிவியல் ஆசிரியராக சுந்தரம் tamilkurinji editor Thu, 25 Apr 2013 07:52:47 +0100 கோவை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : நான்கு பேர் பலி,ஆறு பேர் படுகாயம் http://www.tamilkurinji.in/news_details.php?/கோவை/வணிக/வளாகத்தில்/பயங்கர/தீ/விபத்து/:/நான்கு/பேர்/பலி,ஆறு/பேர்/படுகாயம்/&id=30048 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366947943kovai].jpg' align='left' height='75' />கோவையில் வணிக வளாகத்தில் உள்ள வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் கருகி பலியாயினர். பலர் காயமடைந்தனர். கோவை அவினாசி சாலையில் வணிக வளாக கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தின் 2-வது மாடியில் tamilkurinji editor Thu, 25 Apr 2013 07:45:21 +0100 கோடை வெயிலை தணிக்க வருணபகவான் கருணை : சென்னையில் திடீர் மழை http://www.tamilkurinji.in/news_details.php?/கோடை/வெயிலை/தணிக்க/வருணபகவான்/கருணை/:/சென்னையில்/திடீர்/மழை /&id=30039 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366859876chennairain.jpg' align='left' height='75' />வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று மழை பெய்தது. இன்றும் வட தமிழகத்தில் மழை பெய்யும். சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று tamilkurinji editor Thu, 25 Apr 2013 03:17:56 +0100 நண்பனுடன் மணைவி உல்லாசம் : நேரில் பார்த்த கணவன் நண்பனை அடித்து கொலை http://www.tamilkurinji.in/news_details.php?/நண்பனுடன்/மணைவி/உல்லாசம்/:/நேரில்/பார்த்த/கணவன்/நண்பனை/அடித்து/கொலை/&id=30034 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366789893goodfriend.jpg' align='left' height='75' />கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தி அடுத்த, காமன்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ் வயது-34,&nbsp; லாரி டிரைவரான இவரது மனைவி பகவத்கீதா, வயது-24. இவர்களுக்கு ரக்ஷீதா, வயது-5, ஜெகநாதன், வயது-2, மற்றும், ஆறு மாத tamilkurinji editor Wed, 24 Apr 2013 07:51:33 +0100 ஆபாசபடம் காட்டி மாணவியிடம் செக்ஸ் சில்மிசம் செய்த ஆசிரியர் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/ஆபாசபடம்/காட்டி/மாணவியிடம்/செக்ஸ்/சில்மிசம்/செய்த/ஆசிரியர்/கைது/&id=30033 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366789731rape-6.jpg' align='left' height='75' /> ஒரிசாமாநிலம் சம்பல்பூர் என்ற இடத்தில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 28 வயதான ஒருவர் ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். அவர் தன்னிடம் படித்த 8-ம் வகுப்பு மாணவியை பள்ளியில் உள்ள தனது அறைக்கு tamilkurinji editor Wed, 24 Apr 2013 07:48:51 +0100 தமிழகத்தில் பதிவான வெயில் அளவு http://www.tamilkurinji.in/news_details.php?/தமிழகத்தில்/பதிவான/வெயில்/அளவு/&id=30023 தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மற்றும் கரூர் பரமத்தியில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி வெயில் பதிவானது.இதேபோல, தருமபுரி, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி, tamilkurinji editor Wed, 24 Apr 2013 03:46:37 +0100 திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதலனுடன் ஓட்டம் - வாலிபர் தற்கொலை http://www.tamilkurinji.in/news_details.php?/திருமணம்/நிச்சயிக்கப்பட்ட/பெண்/காதலனுடன்/ஓட்டம்/-/வாலிபர்/தற்கொலை/&id=30022 சென்னை கிண்டி பாரதி நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண் tamilkurinji editor Wed, 24 Apr 2013 03:43:34 +0100